திருக்குறள்

திருக்குறளின் 133 அதிகாரங்களையும் கதை, கவிதை, பாடல் அல்லது ஆடலாக 133 படைப்பாளர்கள் மொத்தம் 133 நிமிடங்களுக்குள் காணொளியாகப் படைத்த சாதனை நிகழ்வு ஏப்ரல் 28, ஞாயிற்றுக்‌கிழமை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு நூல் வெளியீடு வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 18) விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது.
திருச்சி: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி முறை நிலவ வேண்டும் என மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுவதும் திருக்குறள் பாக்களை நினைவுகூர்ந்தால் சங்கடமான சூழ்நிலைகளிலும் குழம்பிப் போகாமல் அறம் அறிந்து செயல்படலாம்.
திருவள்ளூர்: திருக்குறள் ஒப்பிப்போருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்நாட்டின் திருவள்ளூரில் செயல்படும் ஓர் உணவகம் வியப்பளித்துள்ளது.